"பெண்,பெண்ணே" பாடல்கள்
My Community
May 23, 2013, 09:20:24 PM *
Welcome, Guest. Please login or register.

Login with username, password and session length
News:

 
   Home   Help Login Register  
Pages: 1 2 [3]   Go Down
  Print  
Author Topic: "பெண்,பெண்ணே" பாடல்கள்  (Read 298 times)
அஸ்வி
Forum Moderator
Platinum member
*******
Posts: 27643

நல்லதை நினை மனமே!


« Reply #40 on: April 20, 2012, 04:26:42 AM »

திரைப்படம்: சந்தித்த வேளை
நடிகர்கள்: கார்த்திக்,கௌசல்யா, ரோஜா
இசையமைப்பாளர்: தேவா
பாடியவர்கள்: உன்னிகிருஷ்ணன், சுஜாதா


தீப தீப தீப தீப தீப தீப… கார்த்திகை
தீப தீப தீப தீப தீப தீப… கார்த்திகை
தீப தீப தீப தீப தீப தீப…

பெண்கிளியே பெண்கிளியே
பாடுகிறேன் ஒரு பாட்டு – என்
பாட்டு வரி பிடித்திருந்தால் – உன்
சிறகால் பச்சைக்கொடி காட்டு (2 )

வாய்மொழி எல்லாமே வாய்மை சொல்லாது
உள்மனம் பேசாமல் உண்மை தோன்றாது..
வாய்மொழி எல்லாமே வாய்மை சொல்லாது
பெண்கிளி பொய் சொன்னால் ஆண்கிளி தூங்காது

ஆண்கிளியே ஆண்கிளியே
பாடுகிறேன் ஒரு பாட்டு
பாட்டு வரி புரிந்து கொண்டால் – உன்
பல்லவியை நீ மாற்று..

பெண் கண்களே நாடகம் ஆடுமா..?
பெண் நெஞ்சமே ஊடகம் ஆகுமா..?
யார் சொல்லியும் பெண் மனம் கேட்க்குமா?
கை தட்டினால் மொட்டுக்கள் பூக்குமா?
விடை கேட்டேன் கேள்வி தந்தாய் – இது
புதிரான புதிர் அல்லவா?
கேள்விக்குள்ளே பதில் தேடு – அது
சுவையான சுவை அல்லவா?
உள்ளத்தின் வண்ணம் என்ன தெரியவில்லை
உடைத்து சொல்லும் வரை புரிவதில்லை
மூடாத பூவுக்குள் என்றும் தேன் இல்லை..

பெண்கிளியே பெண்கிளியே
பாடுகிறேன் ஒரு பாட்டு – என்
பாட்டு வரி பிடித்திருந்தால் – உன்
சிறகால் பச்சைக்கொடி காட்டு

என் நெஞ்சிலே ஆயிரம் ஓசைகள் – உன்
காதிலே கேட்கவே இல்லையா?
நீ ஆழி போல் அலைகளை ஏவினாய் – நான்
கரையைப்போல் மௌனமாய் நேவினேன்..
நெஞ்சில் பாசம் கண்ணில் வேஷம் – இது
பெண் பூசும் அறிகாரமா?
உண்மை காண வன்மை இல்லை
உங்கள் விழி என் மேல் பழி போடுமா?
நிலவை பிழிவதற்கு வலிமை உண்டு – உன்
நெஞ்சை புரிவதற்கு வலிமை இல்லை..
கானல் நீர் தேடாதே அங்கே மீன் இல்லை

ஆண்கிளியே ஆண்கிளியே
பாடுகிறேன் ஒரு பாட்டு
பாட்டு வரி புரிந்து கொண்டால் – உன்
பல்லவியை நீ மாற்று..

பெண்கிளியே பெண்கிளியே
பாடுகிறேன் ஒரு பாட்டு – என்
பாட்டு வரி பிடித்திருந்தால் – உன்
சிறகால் பச்சைக்கொடி காட்டு
Logged

கபிலன்
நம்ப நட நம்பி நடவாதே
Platinum member
Platinum member
*********
Posts: 72342


நட்பு என்பது ஒரு புத்தகம் போன்றது.


« Reply #41 on: April 22, 2012, 07:31:58 PM »

ஊமை பெண் ஒரு கனவு கண்டாள் – அதை
உள்ளத்தில் வைத்தே வாடுகின்றாள்
வெளியே சொல்லவும் மொழியில்லை
வேதனை தீரவும் வழியில்லை
வெளியே சொல்லவும் மொழியில்லை
வேதனை தீரவும் வழியில்லை
ஊமை பெண் ஒரு கனவு கண்டாள் – அதை
உள்ளத்தில் வைத்தே வாடுகின்றாள்
பறவைகள் நினைப்பதை யாரறிவார் அந்த
பரம்பொருள் இதயத்தை யாரறிவார்
குழந்தைகள் எண்ணத்தை யாரறிவார் அந்த
குலமகள் ஆசையை யாரறிவார்
ஊமை பெண் ஒரு கனவு கண்டாள் – அதை
உள்ளத்தில் வைத்தே வாடுகின்றாள்

உயிரற்ற கொடியில் மலர்ந்திருந்தால் அவள்
ஒரு நாளாவது மகிழ்ந்திருப்பாள்
உலவும் காற்றாய்ப் பிறந்திருந்தாலும்
ஒவ்வொரு நாளும் வாழ்ந்திருப்பாள்
ஊமை பெண் ஒரு கனவு கண்டாள் – அதை
உள்ளத்தில் வைத்தே வாடுகின்றாள்

மானிட ஜதியில் பிறந்து விட்டாள் அவள்
மானிட தர்மத்தில் கலந்து விட்டாள்…கலந்து விட்டாள்
மானிட ஜதியில் பிறந்து விட்டாள் அவள்
மானிட தர்மத்தில் கலந்து விட்டாள்
மண்ணில் வாழவும் முடியவில்லை அந்த
வானத்தில் பறக்கவும் சிறகில்லை

ஊமை பெண் ஒரு கனவு கண்டாள் – அதை
உள்ளத்தில் வைத்தே வாடுகின்றாள்
வெளியே சொல்லவும் மொழியில்லை
வேதனை தீரவும் வழியில்லை


திரைப்படம் : வானம்பாடி
இசை: கே.வி.மகாதேவன்
பாடியவர் : பி.சுசீலா
வரிகள் : கவியரசர் கண்ணதாசன்
Logged

நட்பிற்க்கும் உண்டோ அடைக்குந்தாழ்

இயல் , இசை, வானம் , கடல், அலை , கறை
இவை எல்லாம் காதலுக்கு உவமை என்று நினைத்தேன்
ஆனால் நீண்ட நாள் அவற்றின் உறவு நீடிப்பதால் உணர்ந்தேன்
அவை உவமை அல்ல அடையாளம் …நட்பிற்கு
அஸ்வி
Forum Moderator
Platinum member
*******
Posts: 27643

நல்லதை நினை மனமே!


« Reply #42 on: April 23, 2012, 05:36:56 AM »

படம் : மின்சார கனவு
பாடல் : வென்னிலவே
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள் : ஹரிஹரன், சதனா ஷர்கம்


வென்னிலவே வென்னிலவே
விண்ணைத்தாண்டி வருவாயா
விளையாட ஜோடி தேவை

வென்னிலவே வென்னிலவே
விண்ணைத்தாண்டி வருவாயா
விளையாட ஜோடி தேவை

வென்னிலவே வென்னிலவே
விண்ணைத்தாண்டி வருவாயா
விளையாட ஜோடி தேவை
இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே
உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம்

வென்னிலவே வென்னிலவே
விண்ணைத்தாண்டி வருவாயா
விளையாட ஜோடி தேவை
இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே
உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம்

இது இருளல்ல அது ஒலியல்ல இது ரெண்டோடும் சேராத பொன்னேரம்
இது இருளல்ல அது ஒலியல்ல இது ரெண்டோடும் சேராத பொன்னேரம்
தலை சாயாதே விழி மூடாதே சில மொட்டுக்கள் சற்றென்று பூவாகும்
பெண்ணே…பெண்ணே…
பூலோகம் எல்லாமே தூங்கிப்போன பின்னே
புல்லோடு பூ விழும் ஓசை கேட்கும் பெண்ணே
நாம் இரவின் மடியில் பிள்ளைகள் ஆவோம் பாலூட்ட நிலவுண்டு

வென்னிலவே வென்னிலவே
விண்ணைத்தாண்டி வருவாயா
விளையாட ஜோடி தேவை
இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே
உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம்

எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு
கையோடு சிக்காமல் காற்றை வைத்தவன் யாரு
இதை எண்ணி எண்ணி இயற்கையே வியக்கிறேன்
எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு
பெண்ணே…பெண்ணே
பூங்காற்று அறியாமல் பூவைத் திறக்க வேண்டும்
பூ கூட அறியாமல் தேனை ருசிக்க வேண்டும்
அட உலகை ரசிக்க வேண்டும் நான் உன் போன்ற பெண்ணோடு

வென்னிலவே வென்னிலவே
விண்ணைத்தாண்டி வருவாயா
விளையாட ஜோடி தேவை
இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே
உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம்
Logged

அஸ்வி
Forum Moderator
Platinum member
*******
Posts: 27643

நல்லதை நினை மனமே!


« Reply #43 on: April 23, 2012, 06:16:10 AM »

படம்: அலைபாயுதே
இசை: Ar ரஹ்மான்
பாடியவர்: ஹரிஹரன்,க்ளிண்டன்
வரிகள்: வைரமுத்து



சகியே ஸ்னேகிதியே காதலில் காதலில் காதலில் நிறமுண்டு
சகியே ஸ்னேகிதியே என் அன்பே அன்பே உனக்கும் நிறமுண்டு

பச்சை நிறமே பச்சை நிறமே இச்சை மூட்டும் பச்சை நிறமே
புல்லின் சிரிப்பும் பச்சை நிறமே எனக்கு சம்மதம் தருமே
பச்சை நிறமே பச்சை நிறமே இலையின் இளமை பச்சை நிறமே
உந்தன் நரம்பும் பச்சை நிறமே எனக்கு சம்மதம் தருமே
எனக்கு சம்மதம் தருமே எனக்கு சம்மதம் தருமே

கிளையில் காணும் கிளியின் மூக்கு விடலைப் பெண்ணின் வெற்றிலை நாக்கு
புத்தம் புதிதாய் ரத்த ரோஜா பூமி தொடாத பிள்ளையின் பாதம்
எல்லா சிவப்பும் உந்தன் கோவம் எல்லா சிவப்பும் உந்தன் கோவம்
அந்தி வானம் அரைக்கும் மஞ்சள் அக்கினிக் கொழுந்தில் பூத்த மஞ்சள்
தங்கத் தோடு ஜனித்த மஞ்சள் கொன்றைப் பூவில் குளித்த மஞ்சள்
மஞ்சள் மஞ்சள் மஞ்சள்
மாலை நிலவின் மரகத மஞ்சள் எல்லாம் தங்கும் உந்தன் நெஞ்சில்

சகியே ஸ்னேகிதியே காதலில் காதலில் காதலில் நிறமுண்டு
சகியே ஸ்னேகிதியே என் அன்பே அன்பே உனக்கும் நிறமுண்டு

அலையில்லாத ஆழி வண்ணம் முகிலில்லாத வானின் வண்ணம்
மயிலின் கழுத்தில் வாரும் வண்ணம் குவளைப் பூவில் குழைத்த வண்ணம்
ஊதாப் பூவில் ஊற்றிய வண்ணம்
எல்லாம் சேர்ந்துன் கண்ணில் மின்னும் எல்லாம் சேர்ந்துன் கண்ணில் மின்னும்

இரவின் நிறமே இரவின் நிறமே கார்காலத்தின் மொத்த நிறமே
காக்கைச் சிறகில் காணும் நிறமே பெண்மை எழுதும் கண்மை நிறமே
வெயிலில் பாடும் குயிலின் நிறமே
எல்லாம் சேர்ந்து கூந்தல் நிறமே எல்லாம் சேர்ந்து கூந்தல் நிறமே

சகியே ஸ்னேகிதியே காதலில் காதலில் காதலில் நிறமுண்டு
சகியே ஸ்னேகிதியே என் அன்பே அன்பே உனக்கும் நிறமுண்டு

வெள்ளை நிறமே வெள்ளை நிறமே…
மழையில் முளையும் தும்பை நிறமே…
வெள்ளை நிறமே வெள்ளை நிறமே விழியில் பாதி உள்ள நிறமே
மழையில் முளையும் தும்பை நிறமே உனது மனசின் நிறமே
உனது மனசின் நிறமே உனது மனசின் நிறமே
Logged

அஸ்வி
Forum Moderator
Platinum member
*******
Posts: 27643

நல்லதை நினை மனமே!


« Reply #44 on: April 23, 2012, 07:18:22 AM »

படம்: ஆரம்பம்
பாடியவர்: திலீப் வர்மன்


காதல் பூக்கும் நொடியில் பேசடி பார்வையாலே
மாலை வேளை தினமும் தவிக்கிறேன் காதலாலே
உன்னாலே நான் கண்டேனே
உயிராலே நான் அணைத்தேனே
(காதல் பூக்கும்..)

நெஞ்சோடு நானே தாலாட்டுவேனே
என்னோடு நீ வந்தால் பெண்ணே
விழியோடு நானே உறவாகினேனே
முதல் பார்வை மறவேனே கண்ணே
ஓர் வார்த்தை சொல்லாமல் நீயும்
வழியொன்று தெரியாமல் நானும்
மழையில் குடையாக வந்தேன்
விழுந்தால் நிலமாக நின்றேன்
(காதல் பூக்கும்..)

கனவில்லை பூவே
நிஜம்தானே நீயே
நான் பாடும் புது ராகம் நீயே
சோகங்கள் இன்றே சுகமாகும் முன்னே
என்னை தீண்டி உறவாடு அன்பே
உன் ஜீவன் என் ஆயுள் அன்பே
உன் மூச்சில் நான் வாழ்வேன் இங்கே
இது போதும் இது போதும் நெஞ்சே
என் காதல் எங்கே நீ எங்கே
(காதல் பூக்கும்..)
Logged

அஸ்வி
Forum Moderator
Platinum member
*******
Posts: 27643

நல்லதை நினை மனமே!


« Reply #45 on: April 23, 2012, 07:21:57 AM »

படம்: Mr. ரோமியோ
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: சங்கீதா சஜித்



தண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை
தங்கத்தை காதலிக்கும் பெண்களா இல்லை
லவ் இருக்குது ஐயய்யோ அதை மறைப்பது போய்யய்யோ
நான் காதலிக்கும் கள்ளன் பேரு ரோமியோ
(தண்ணீரை..)

மன்மதனை பார்த்தவுடன் மார்புக்குள் ஆசையை
மறைத்து கொண்டேன்
படுக்கையிலே படுக்கையிலே அவனுக்கு இடம் விட்டு
படுத்து கொண்டேன்
பகலில் தூங்கிவிட சொல்வேன்
இரவில் விழித்திருக்க சொல்வேன்
கண்ணாளன் கண்ணோடு கண் வைத்து காதோடு நான் பாடுவேன்
(தண்ணீரை..)

சேலைகளை துவைப்பதற்கா மன்னனை மன்னனை காதலித்தேன்
கால் பிடிக்கும் சுகம் பெறவா கண்ணனை கண்ணனை காதலித்தேன்
அவனை இரவினில் சுமப்பேன் அஞ்சு மணி வரை ரசிப்பேன்
கண்ணாளன் காதோடும் கண்ணோடும் முன்னூறு முத்தாடுவேன்
(தண்ணீரை..)
Logged

அஸ்வி
Forum Moderator
Platinum member
*******
Posts: 27643

நல்லதை நினை மனமே!


« Reply #46 on: April 23, 2012, 07:22:49 AM »

படம்: காதலன்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், உதித் நாராயணன், பல்லவி



காதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினால்
சின்ன தகரம் கூட தங்கம் தானே
காதலிக்கும் பெண்ணின் வண்ண கன்னம் ரெண்டிலே
மின்னும் பருவம் கூட பவளம் தானே
சிந்தும் வேர்வை தீர்த்தம் ஆகும்
சின்ன பார்வை மோக்‌ஷம் ஆகும்
காதலின் சங்கீதமே
ம்ம் ம்ம் பூமியின் பூபாளமே
(காதலின்..)

காதலிக்கும் பெண் எழுதும் கை எழுத்திலே
கண்ட பிழைகள் கூட கவிதை ஆகுமே
காதல் ஒன்னும் குற்றம் கிற்றம் பார்ப்பதில்லையே
எச்சில் கூட புனிதம் ஆகுமே
குண்டு மல்லி ரெண்டு ரூபாய்
உன் கூந்தல் ஏறி உதிரம் பூ கோடி ரூபாய்
பஞ்சு மிட்டாய் அஞ்சு ரூபாய்
நீ பாதி தின்று தந்தால் லக்‌ஷ ரூபாய்
ம்ம் ம்ம்..
(காதலிக்கும்..)

காதல் ஒன்றும் நல்ல நேரம் பார்ப்பதில்லையே
ராகு காலம் கூட ராசி ஆகுமே
காதலுக்கு அன்னபக்‌ஷி தேவையில்லையே
காக்கை கூட தூது போகுமே
காதல் ஜோதி குறைவதில்லை
காதல் என்றும் குற்றமே பார்ப்பதில்லை
இது நட்பமாந்தோ எதுவும் இல்லை
இந்த நுட்பம் ஊருக்கு புரிவதில்லை
பாலும் வண்ணம் மாறியே போகும்
காதல் என்றும் வாழுமே
ஆடாம் ஏவாள் பாடிய பாடல்
காற்றில் என்றும் கேட்குமே
காதல் கெட்ட வார்த்தையா என்ன யாரும் சொல்லலாம்
நீ சொல்லவேண்டும் இன்று
காதல் முள்ளின் வேலியா என்ன யாரும் செல்லலாம்
நீ செல்லவேண்டும் இன்று..
Logged

இலக்கியன்
ADMIN
Platinum member
*******
Posts: 92818


No1tamilchat தமிழ் நண்பர்களுக்கான ஒருநட்பு பாலம்

ilakkiyan@hotmail.com
WWW
« Reply #47 on: April 23, 2012, 05:12:03 PM »

பாடல்: யாரந்த பெண் அவளோ
திரைப்படம்: சகாக்கள்
இசை: Sri.M.அழகப்பன் தயாரத்னம்
பாடியவர்: ஶ்ரீனிவாஸ்


யாரந்த பெண் அவளோ
ஊரென்ன பேரும் என்ன

யாரந்த பெண் அவளோ தெரியதே
ஊரென்ன பேரும் என்ன அறியேனே
யாரந்த பெண் அவளோ தெரியதே
ஊரென்ன பேரும் என்ன அறியேனே
மல்லிகையைப்போல மெல்ல சிரிப்பா
மெல்லிசையா பேசி நெஞ்சை பறிப்பா
கொஞ்சி கலப்பா

யாரந்த பெண் அவளோ தெரியதே
ஊரென்ன பேரும் என்ன அறியேனே

செக்க சிவந்த நிலவே
நீ இருந்தால் உச்சி வெயிலும் குளிரே
பக்கம் இருக்க வாடி
எனக்கு ஒரு சொர்க்கம் கிடைக்கும் தோழி
உலகம் நமக்கு பறந்து கிடக்கு
உனக்கும் எனக்கும் தனிமை எதுக்கு
உன் பார்வை எப்பொழுதும் என் காதல் புத்தகமே
பக்கங்கள் இருக்காது
உன் பேச்சு சலிக்காது உன் பேச்சு சலிக்காது

தெரியாதே...அறியேனே...

மெத்தை மடியில் படுத்து
உனக்கு ஒரு குட்டிக்கதையும் சொல்லவா
தத்தோம் திகிட தகதோம்
உனது விழி தாளம் போடும் அள்ளவா
தெறிச்ச விதையா நிலத்தில் விழுந்தேன்
எனக்கு மழையா எப்போது வருவாயோ
நீ என்னை திட்டுவதும் நான் வந்து ஒட்டுவதும்
எல்லைக்குள் இருக்காது
என் ஆசை குறையாது என் ஆசை குறையாது

தெரியாதே...அறியேனே
யாரந்த பெண் அவளோ தெரியதே
ஊரென்ன பேரும் என்ன அறியேனே
மல்லிகையைப்போல மெல்ல சிரிப்பா
மெல்லிசையா பேசி நெஞ்சை பறிப்பா
கொஞ்சி கலப்பா
யாரந்த பெண் அவளோ தெரியதே
ஊரென்ன பேரும் என்ன அறியேனே
Logged


அஸ்வி
Forum Moderator
Platinum member
*******
Posts: 27643

நல்லதை நினை மனமே!


« Reply #48 on: April 23, 2012, 05:13:46 PM »

படம்: பச்சைக்கிளி முத்துச்சரம்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்: பாம்பே ஜெயஸ்ரீ




மின்னும் பனி சாறு
உள் நெஞ்சில் சேர்ந்தாளே
கண்ணில் உன்னை வைத்து
பெண் தைத்து கொண்டாளே
வெண்ணிலா தூவி
தான் காதல் சொன்னாளே
மல்லிகை வாசம்
உன் பேச்சில் கண்டாளே
பொன் மான் இவளா
உன் வானவிலா
பொன் மான் இவளா
உன் வானவிலா

உனக்குள் நானே உருகும் இரவில்
உள்ளத்தை நான் சொல்லவா
மருகும் மனதின் ரகசிய அறையில்
ஒத்திகை பார்த்திடவா
சிறுகச் சிறுக உன்னில் என்னை
தொலைத்து மொழி சொல்லவா
சொல்ல சொல்லும் என்னை வாட்டும்
நணமும் தேனல்லவா
(உனக்குள்..)

ஏனோ நம் பொய் வார்த்தை தான்
ஏன் அதில் உன் என் மௌனமே தான்
உதட்டில் சிரிப்பை தந்தாய்
மனதில் கனத்தை தந்தாய்
ஒரு முறை உன்னை
எனக்கென்று ஸ்வாசிக்கவா
ஒரு முறை உன்னை
எனக்கென்று ஸ்வாசிக்கவா
(உனக்குள்..)

தீப்போல் தேன்போல் சலணமே தான்
மதி என் நிம்மதி சிதயாதா
நிழலை விட்டு சென்றாயே
நினைவை விட்டு சென்றாயே
இனி ஒரு பிறவி
உன்னோடு வாழ்ந்திடவா
அது வரை என்னை
காற்றோடு சேர்த்திடவா
(உனக்குள்..)
Logged

அஸ்வி
Forum Moderator
Platinum member
*******
Posts: 27643

நல்லதை நினை மனமே!


« Reply #49 on: April 23, 2012, 05:43:43 PM »

படம்: புதியமுகம்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: சுபா, மின்மினி



பக்தி பாடல் பாடட்டுமா
பாலும் தேனும் ஓடட்டுமா
சந்தோஷம் காண்போமா
சாமிக்கு புஷ்பங்கள் வேண்டாமா
சம்போ சம்போ சம்போ சம்போ
சாயங்காலம் வம்போ வம்போ
பூமி தாண்டி போகாமல் சாகாமல்
மோட்சங்கள் காண்போம் இப்போ

உச்சி மேகம் என்னை பார்த்ததும்
கொஞ்சம் நீர் செந்தும் அல்லவா
உப்பு காற்று என்னை தீண்டினால்
சற்றே தித்திக்கும் அல்லவா
என்னை பெண் கேட்டு சீசர் வந்தான்
எந்தன் பின்னாலே ஹிட்லர் வந்தான்
யாரும் இல்லாத நேரத்திலே
சொல்லாமல் பிரம்மன் வந்தான்
மேடை போட்டு மேதை கொள்ளவே
ஜட செய்தாலே போதுமே
எங்கள் வீட்டு காஷ்மீர் கம்பளி
இருவர் குளிர் தாங்க கூடுமே
இந்த மோகத்தில் என்ன குற்றம்
கடல் யோகத்தின் உச்ச கட்டம்
அந்த சொர்கத்தில் சேர்க்கட்டுமா
Logged

கபிலன்
நம்ப நட நம்பி நடவாதே
Platinum member
Platinum member
*********
Posts: 72342


நட்பு என்பது ஒரு புத்தகம் போன்றது.


« Reply #50 on: April 23, 2012, 10:40:38 PM »

பூங்கதவே தாழ் திறவாய்
பூங்கதவே தாழ் திறவாய்
பூவாய் பெண் பாவாய்
பொன் மாலை சூடிடும்
பூவாய் பெண் பாவாய்
பூங்கதவே தாழ் திறவாய்

நீரோட்டம் போலோடும்
ஆசைக் கனவுகள் ஊர்கோலம்
ஆஹா ஆஹா ஆனந்தம்
ஆடும் நினைவுகள் பூவாரம்
காதல் தெய்வம் தான் வாழ்த்தும்
காதலில் ஊறிய ராகம்..ம்ம்.

பூங்கதவே தாழ் திறவாய்
பூவாய் பெண் பாவாய்

திருத்தேகம் எனக்காகும்
தேனில் நனைந்தது என் உள்ளம்
பொன்னாரம் பூவாழை
ஆடும் தோரணம் எங்கெங்கும்
மாலை சூடும் மங்கையிடம்
மங்கள வாழ்த்தொலி கீதம்..ம்ம்.

பூங்கதவே தாழ் திறவாய்
பூங்கதவே தாழ் திறவாய்
பூவாய் பெண் பாவாய்
பொன் மாலை சூடிடும்
பூவாய் பெண் பாவாய்
ம்ம்.. ம்ம்.. ம்ம்.. ம்ம்..
ம்ம்.. ம்ம்.. ம்ம்.. ம்ம்..


படம் : நிழல்கள்
இசை : இளையராஜா
பாடியவர் : தீபன் சக்கரவர்த்தி, உமா ரமணன்
பாடல் : வைரமுத்து
வெளியான ஆண்டு : 1980
Logged

நட்பிற்க்கும் உண்டோ அடைக்குந்தாழ்

இயல் , இசை, வானம் , கடல், அலை , கறை
இவை எல்லாம் காதலுக்கு உவமை என்று நினைத்தேன்
ஆனால் நீண்ட நாள் அவற்றின் உறவு நீடிப்பதால் உணர்ந்தேன்
அவை உவமை அல்ல அடையாளம் …நட்பிற்கு
கபிலன்
நம்ப நட நம்பி நடவாதே
Platinum member
Platinum member
*********
Posts: 72342


நட்பு என்பது ஒரு புத்தகம் போன்றது.


« Reply #51 on: April 23, 2012, 10:52:09 PM »

ஆனா ஆனா ஆவன்னா ஆவன்னா இன இன ஈயன்ன
உன உன ஊவன்னா என என ஏயன்னா ஏயன்னா
ஓனா ஓனா ஓவன்னா ஓவன்னா ஔவன்னா ஔவன்னா அஃகன்னா அஃகன்னா
கசடதபற கசடதபற வல்லினமாம் வல்லினமாம்
ஙஞண்நமன ஙஞண்நமன மெல்லினமாம் மெல்லினமாம்
யரலவழள யரலவழள இடையினமாம் இடையினமாம்

ஓஹோஹோ ஹோஹோஹோ ஒஹோஹோஹோஹோ
ஹொஹோஹோஹொஹோஹொஹோ ஹோஹோஹோ
ஹோஹோஹோஹோஹோஹோஹோ
ஹோஹோஹோஹோஹோஹோஹோ

அன்று ஊமைப் பெண்ணல்லோ இன்று பேசும் பெண்ணல்லோ – ஐயா
உன்னைக் கண்டு தமிழ் பாடும் பெண்ணல்லோ
அன்று ஊமைப் பெண்ணல்லோ இன்று பேசும் பெண்ணல்லோ – ஐயா
உன்னைக் கண்டு தமிழ் பாடும் பெண்ணல்லோ

மணிப்புறாவும் மாடப்புறாவும் மனசில் பேசும் பேச்சல்லோ
மங்கை நானும் தன்னந்தனியே மனசில் பாடும் பாட்டல்லோ

ஊமைப் பெண்ணல்லோ இன்று பேசும் பெண்ணல்லோ – நெஞ்சில்
ஆசை கொண்டே தமிழ் பாடும் கண்ணல்லோ
ஊமைப் பெண்ணல்லோ இன்று பேசும் பெண்ணல்லோ – நெஞ்சில்
ஆசை கொண்டே தமிழ் பாடும் கண்ணல்லோ

ஓஹோஓஹோ ஓஹோ ஹொஹோஹோஹோ
ஓஹோஹோ ஹொஹோஹோ ஹொஹோஹோ ஹோய்

வண்ணத்தமிழ்ச் சேலை கட்டிக் கொண்டல்லோ
கட்டிக்கொண்ட ஆடை ஒட்டிக் கொண்டல்லோ
கொஞ்சும் தமிழ் வார்த்தை நெஞ்சில் வந்தல்லோ
நெஞ்சம் ஒன்று சேரும் நேரம் இன்றல்லோ
நெஞ்சம் ஒன்று சேரும் நேரம் இன்ப நேரம்
சொந்தம் தந்ததாலே இன்பம் வந்தல்லோ
நெஞ்சம் ஒன்று சேரும் நேரம் இன்ப நேரம்
சொந்தம் தந்ததாலே இன்பம் வந்தல்லோ

மணிப்புறாவும் மாடப்புறாவும் மனசில் பேசும் பேச்சல்லோ
மங்கை நானும் தன்னந்தனியே மனசில் பாடும் பாட்டல்லோ
ஊமைப் பெண்ணல்லோ இன்று பேசும் பெண்ணல்லோ – நெஞ்சில்
ஆசை கொண்டே தமிழ் பாடும் கண்ணல்லோ ஹோஹோ

காட்டில் வந்த வேடன் மானைக் கண்டல்லோ ஓ
மானைக் கண்ட வேளை மயக்கம் கொண்டல்லோ ஓ
இங்கே வந்த காதல் அங்கே வந்தல்லோ
அங்கும் இங்கும் காதல் தூது சென்றல்லோ
தூது சென்ற காத்ல் பாடிவந்த பாடல்
சொந்தம் தந்ததாலே இன்பம் வந்தல்லோ
தூது சென்ற காத்ல் பாடிவந்த பாடல்
சொந்தம் தந்ததாலே இன்பம் வந்தல்லோ

(மணிப்புறாவும் மாடப்புறாவும் )

ஓஹோஹோ ஹோஹோஹோஹொ
ஹோஹோஹோஹோ ஹோஹோ ஹோஹோஹோ
ஓஹோஹோ ஹோஹோஹோஹொ
ஹோஹோஹோஹோ ஹோஹோ ஹோஹோஹோ
ஹோஹோஹோஹோ ஹோஹோஹோஹோ


திரைப்படம்: பார்த்தால் பசிதீரும்
பாடியவர்: A.L. ராகவன், P. சுசீலா
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: M.S. விஸ்வநாதன்
Logged

நட்பிற்க்கும் உண்டோ அடைக்குந்தாழ்

இயல் , இசை, வானம் , கடல், அலை , கறை
இவை எல்லாம் காதலுக்கு உவமை என்று நினைத்தேன்
ஆனால் நீண்ட நாள் அவற்றின் உறவு நீடிப்பதால் உணர்ந்தேன்
அவை உவமை அல்ல அடையாளம் …நட்பிற்கு
கபிலன்
நம்ப நட நம்பி நடவாதே
Platinum member
Platinum member
*********
Posts: 72342


நட்பு என்பது ஒரு புத்தகம் போன்றது.


« Reply #52 on: April 23, 2012, 10:56:45 PM »

துள்ளித்துள்ளிப் போகும் பெண்ணே
சொல்லிக்கொண்டு போனால் என்ன
கன்னி உந்தன் பேரென்ன?
வெள்ளிக்கொலுசு போகும் திசையில்
பாவிநெஞ்சு போவதென்ன? (துள்ளித் துள்ளி)

பூமி என்னும் பெண்ணும் பொட்டுவைத்துக்கொண்டு
பச்சை ஆடைக் கட்டிப்பார்த்தாள்
ஓடைப்பெண் நாணம் கொண்டு
ஏன் வளைந்து போகிறாள்(பூமி)
பூமிப்பெண்ணுக்கும் கன்னிப்பெண்ணைப்போல்
நெஞ்சில் ஈரம் உண்டு (துள்ளித் துள்ளி)

அந்தி வெளிச்சம் முந்தி விரித்து
பந்தி இங்கு வைக்கும் நேரம்
பூச்சிந்தும் பூமி எல்லாம்
நான் வணங்கும் காதலி(அந்தி)
மண்டியிட்டு நான் முத்தம் தரவா
தென்றல் பெண்ணே வா..வா. .வா… (துள்ளித்துள்ளி)


படம்: வெளிச்சம்
பாடியவர்: KJ ஜேசுதாஸ்
இசையமைத்தவர் : மனோஜ்க்யான்
Logged

நட்பிற்க்கும் உண்டோ அடைக்குந்தாழ்

இயல் , இசை, வானம் , கடல், அலை , கறை
இவை எல்லாம் காதலுக்கு உவமை என்று நினைத்தேன்
ஆனால் நீண்ட நாள் அவற்றின் உறவு நீடிப்பதால் உணர்ந்தேன்
அவை உவமை அல்ல அடையாளம் …நட்பிற்கு
இலக்கியன்
ADMIN
Platinum member
*******
Posts: 92818


No1tamilchat தமிழ் நண்பர்களுக்கான ஒருநட்பு பாலம்

ilakkiyan@hotmail.com
WWW
« Reply #53 on: April 24, 2012, 11:31:53 PM »

பாடல்: யாரந்த பெண் அவளோ
திரைப்படம்: சகாக்கள்
இசை: Sri.M.அழகப்பன் தயாரத்னம்
பாடியவர்: ஶ்ரீனிவாஸ்


யாரந்த பெண் அவளோ
ஊரென்ன பேரும் என்ன

யாரந்த பெண் அவளோ தெரியதே
ஊரென்ன பேரும் என்ன அறியேனே
யாரந்த பெண் அவளோ தெரியதே
ஊரென்ன பேரும் என்ன அறியேனே
மல்லிகையைப்போல மெல்ல சிரிப்பா
மெல்லிசையா பேசி நெஞ்சை பறிப்பா
கொஞ்சி கலப்பா

யாரந்த பெண் அவளோ தெரியதே
ஊரென்ன பேரும் என்ன அறியேனே

செக்க சிவந்த நிலவே
நீ இருந்தால் உச்சி வெயிலும் குளிரே
பக்கம் இருக்க வாடி
எனக்கு ஒரு சொர்க்கம் கிடைக்கும் தோழி
உலகம் நமக்கு பறந்து கிடக்கு
உனக்கும் எனக்கும் தனிமை எதுக்கு
உன் பார்வை எப்பொழுதும் என் காதல் புத்தகமே
பக்கங்கள் இருக்காது
உன் பேச்சு சலிக்காது உன் பேச்சு சலிக்காது

தெரியாதே...அறியேனே...

மெத்தை மடியில் படுத்து
உனக்கு ஒரு குட்டிக்கதையும் சொல்லவா
தத்தோம் திகிட தகதோம்
உனது விழி தாளம் போடும் அள்ளவா
தெறிச்ச விதையா நிலத்தில் விழுந்தேன்
எனக்கு மழையா எப்போது வருவாயோ
நீ என்னை திட்டுவதும் நான் வந்து ஒட்டுவதும்
எல்லைக்குள் இருக்காது
என் ஆசை குறையாது என் ஆசை குறையாது

தெரியாதே...அறியேனே
யாரந்த பெண் அவளோ தெரியதே
ஊரென்ன பேரும் என்ன அறியேனே
மல்லிகையைப்போல மெல்ல சிரிப்பா
மெல்லிசையா பேசி நெஞ்சை பறிப்பா
கொஞ்சி கலப்பா
யாரந்த பெண் அவளோ தெரியதே
ஊரென்ன பேரும் என்ன அறியேனே
Logged


கபிலன்
நம்ப நட நம்பி நடவாதே
Platinum member
Platinum member
*********
Posts: 72342


நட்பு என்பது ஒரு புத்தகம் போன்றது.


« Reply #54 on: April 25, 2012, 10:47:54 PM »

மயில் போல பொண்ணு ஒன்னு
கிளி போல பேச்சு ஒன்னு

மயில் போல பொண்ணு ஒன்னு
கிளி போல பேச்சு ஒன்னு

மயில் போல பொண்ணு ஒன்னு
கிளி போல பேச்சு ஒன்னு

குயில் போல பாட்டு ஒன்னு
கேட்டு நின்னு மனசு போன
இடம் தெரியல
அந்த மயக்கம் எனக்கு இன்னும்
தெளியல

மயில் போல பொண்ணு ஒன்னு பொண்ணு ஒன்னு

வண்டியில வண்ண மயில் நீயும் போனா
சக்கரமா என் மனசு சுத்துதடி
மந்தார மல்லி மரிகொழுந்து செண்பகமே
முனை முறிய பூவே என முறிச்ச தேனடியோ
தங்க முகம் பார்க்க தினம் சூரியனும் வரலாம்
சங்க கழுதுக்கே பிறை சந்திரன தரலாம்

குயில் போல பாட்டு ஒன்னு
கேட்டு நின்னு மனசு போன
இடம் தெரியல
அந்த மயக்கம் எனக்கு இன்னும்
தெளியல

மயில் போல பொண்ணு ஒன்னு
கிளி போல பேச்சு ஒன்னு

வெள்ளி நிலா மேகத்துல வாரது போல்
மல்லிகை பூ பந்தலோட வந்தது யாரு
சிறு ஓலையில உன் நினைப்ப எழுதி வெச்சேன்
ஒரு எழுது அரியாத
காத்து வந்து இழுப்பதும் என்ன
குத்து விளக்கொளிய சிறு குட்டி நிலா ஒளியே
முத்து சுடர் ஒளியே- ஒரு
முத்தம் நீ தருவாயா

குயில் போல பாட்டு ஒன்னு
கேட்டு நின்னு மனசு போன
இடம் தெரியல
அந்த மயக்கம் எனக்கு இன்னும்
தெளியல

மயில் போல பொண்ணு ஒன்னு
கிளி போல பேச்சு ஒன்னு

மயில் போல பொண்ணு ஒன்னு
கிளி போல பேச்சு ஒன்னு


படம் : பாரதி
பாடல் : மயில் போல
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: மு.மேத்தா
பாடியவர்கள் : பவதரணி

Logged

நட்பிற்க்கும் உண்டோ அடைக்குந்தாழ்

இயல் , இசை, வானம் , கடல், அலை , கறை
இவை எல்லாம் காதலுக்கு உவமை என்று நினைத்தேன்
ஆனால் நீண்ட நாள் அவற்றின் உறவு நீடிப்பதால் உணர்ந்தேன்
அவை உவமை அல்ல அடையாளம் …நட்பிற்கு
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: 69348

சுகமான உன் நினைவே என் சுவாசம் N T C


« Reply #55 on: April 26, 2012, 01:36:43 PM »

பாடல் தலைப்பு    பெண்ணொருத்தி பெண்ணொருத்தி       திரைப்படம்    ஜெமினி
கதாநாயகன்    விக்ரம்    கதாநாயகி    கிரண்
பாடகர்கள்    எஸ்.பி.பாலசுப்ரமணியம்    பாடகிகள்    
இசையமைப்பாளர்    பரத்வாஜ்     பாடலாசிரியர்கள்    வைரமுத்து 
இயக்குநர்    சரண்     ராகம்    
வெளியானஆண்டு    2002    தயாரிப்பு    


ஆண்குழு     :  ஓ...ஓ...ஓ...ஓ...

ஆண்           :  பெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்து விட்டாய்
                      என்னிடத்தில் என்னிடத்தில் அனுப்பி விட்டாய்
                      உயிரோடு என்னை உலையில் ஏற்றினாய்
                      நெருப்புக்கு சேலை கட்டி அனுப்பி வைத்தாய்
                      நிலவுக்கு வன்முறைகள் கற்று கொடுத்தாய்
                      என் கண்ணில் ஏன் ஊசி ஏற்றினாய்
       
                      பிரம்மா ஓ பிரம்மா இது தகுமா இது தகுமா
                      அய்யோ இது வரமா சாபமா
                      பிரம்மா ஓ பிரம்மா இது தகுமா இது தகுமா
                      அய்யோ இது வரமா சாபமா
 
                      பெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்து விட்டாய்
                      என்னிடத்தில் என்னிடத்தில் அனுப்பி விட்டாய்
                      உயிரோடு என்னை உலையில் ஏற்றினாய்

ஆண்           :  கண்களிலே பெளத்தம் பார்த்தேன்
                      கன்னத்தில் சமணம் பார்த்தேன்
                      பார்வை மட்டும் கொலைகள் செய்ய பார்க்கிறேன்
                      பற்களிலும் கருணை பார்த்தேன்
                      பாதங்களில் தெய்வம் பார்த்து
                      புன்னகையோ உயிரை தின்ன பார்க்கிறேன்
                      புயலென்று நினைத்தேன் என்னை
                      புயல் கட்டும் கயிறாய் வந்தாள்
                      மலை என்று நினைத்தேன் என்னை
                      மல்லிகையால் மலையை சாய்த்தாள்
                      நெற்றி பொட்டில் என்னை உருட்டி வைத்தாளே

                      பிரம்மா ஓ பிரம்மா இது தகுமா இது தகுமா
                      அய்யோ இது வரமா சாபமா
       
                      பெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்து விட்டாய்
                      என்னிடத்தில் என்னிடத்தில் அனுப்பி விட்டாய்
                      உயிரோடு எனை உலையில் ஏற்றினாய்...


ஆ&பெ குழு :   ஓ...ஓ...ஓ...ஓ...: ஓஹோ...ஓஹோ...ஓஹோ...ஓஹோ...

ஆண்          :   பகலெல்லாம் கருப்பாய் போக
                      இரவெல்லாம் வெள்ளை ஆக
                      என் வாழ்வில் ஏதேதோ மாற்றமோ
                      அய்யய்யோ உலக உருண்டை
                      அடி வயற்றில் சுற்றுவதென்ன
                      அச்சச்சோ தொண்டை வரையில் ஏறுமோ
                      எரிமலையின் கொண்டை மேலே
                      ரோஜாவை நட்டவள் யாரோ
                      காதல் எனும் கணவாய் வழியே
                      என்தேசம் புகுந்தவள் யாரோ
                      சிறுக சிறுக உயிரை பருகி சென்றாளே...

                      பிரம்மா ஓ பிரம்மா தகுமா இது தகுமா
                      அய்யோ இது வரமா சாபமா
   
                      பெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்து விட்டாய்
                      என்னிடத்தில் என்னிடத்தில் அனுப்பி விட்டாய்
                      உயிரோடு என்னை உலையில் ஏற்றினாய்     
                      நெருப்புக்கு சேலை கட்டி அனுப்பி வைத்தாய்
                      நிலவுக்கு வன்முறைகள் கற்று கொடுத்தாய்
                      என் கண்ணில் ஏன் ஊசி ஏற்றினாய்

                      பிரம்மா ஓ பிரம்மா தகுமா இது தகுமா
                      அய்யோ இது வரமா சாபமா
                      பிரம்மா ஓ பிரம்மா தகுமா இது தகுமா
                      அய்யோ இது வரமா சாபமா
Logged

கபிலன்
நம்ப நட நம்பி நடவாதே
Platinum member
Platinum member
*********
Posts: 72342


நட்பு என்பது ஒரு புத்தகம் போன்றது.


« Reply #56 on: May 03, 2012, 09:40:55 PM »

BBC போல் பேசும் பெண்ணே
நம்பிக்கைதான் வாழ்க்கை கண்ணே
உன் விழியில் கண்ணீர் மாற்று
உதடுகளில் புன்னகை ஊட்டு
ஒரு நிலவு போனால் என்ன
ஒரு கோணி விண்மீன் காட்டு
கண் மலரும் ரோஜா பூவே
கைகள் தட்டு
(BBC போல்..)

நிலா நிலா ஓடிவா என் நெஞ்சிலே விளையாடவா
குளிர்கால வார்த்தையாய் உன்னை வாழ்த்தி பாடவா
புத்தம் புது புன்னகை நீ பூக்களில் கடன் வாங்கி வா
இதோ இந்த புன்னகை அள்ளிக்கொள்ளல்லவா
பூக்களிலே பட்டாம்பூச்சி பொருமையுடன் பிடித்துவிடு
பிடிக்கும்முன்னே பறந்துவிட்டால் பூக்களையே ரசித்துவிடு
கால் பட்ட புல்வெளி நசுங்கும் காலடி கடந்தால் எழுந்திடும் பாரு
(BBC போல்..)

அன்பே அன்பே வாழ்விலே ஏமாற்றமும் ஒரு மாற்றமே
அமாவாசை வந்துதான் நிலா கீற்று தோன்றுமே
இன்பம் துன்பம் ரெண்டுமே நிலையானதா அது இல்லையே
இலை வீழ்ந்த பூ மரம் தளிர் கொண்டு காட்டுமே
கங்கையிலும் நுரை இருக்கும் கவிதையிலும் குறை இருக்கும்
நீ இதனை புரிந்துக்கொண்டால் நெஞ்சினிலே நிறை இருக்கும்
சிரிப்புள்ள வீட்டில்தானே தேவதை வந்து சேவைகள் செய்யும்
(BBC போல்..)


படம்: ஹலோ
இசை: தேவா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
பாடலாசிரியர்: வைரமுத்து
Logged

நட்பிற்க்கும் உண்டோ அடைக்குந்தாழ்

இயல் , இசை, வானம் , கடல், அலை , கறை
இவை எல்லாம் காதலுக்கு உவமை என்று நினைத்தேன்
ஆனால் நீண்ட நாள் அவற்றின் உறவு நீடிப்பதால் உணர்ந்தேன்
அவை உவமை அல்ல அடையாளம் …நட்பிற்கு
அஸ்வி
Forum Moderator
Platinum member
*******
Posts: 27643

நல்லதை நினை மனமே!


« Reply #57 on: October 24, 2012, 07:08:52 AM »

படம் : அட்டகத்தி (2012)
இசை : சந்தோஷ் நாராயணன்
பாடியவர் : கானா பாலா
வரிகள் : கானா பாலா
 
 


நடுக்கடலுல கப்பல இறங்கி தள்ள முடியுமா
ஒருதலையா காதலிச்சா வெல்ல முடியுமா
நடுக்கடலுல கப்பல இறங்கி தள்ள முடியுமா
ஒருதலையா காதலிச்சா வெல்ல முடியுமா

இறந்த பின்னே கருவறைக்கு செல்ல முடியுமா
பெண்கள் மனதில் உள்ள ரகசியத்த சொல்ல முடியுமா
பெண்கள் மனதில் உள்ள ரகசியத்த சொல்ல முடியுமா
முடியாத காரியங்கள் நிறைய இருக்குதாம்
அழியாத அனுபவங்கள் அதுல கிடைக்குதாம்

நடுக்கடலுல கப்பல இறங்கி தள்ள முடியுமா
ஒருதலையா காதலிச்சா வெல்ல முடியுமா

உல்லாச வாழ்கையிலே பணத்த சேர்க்க முடியுமா
ஊதாரியாக வாழ்ந்தால் குடும்பம் நடத்த முடியுமா
உல்லாச வாழ்கையிலே பணத்த சேர்க்க முடியுமா
ஊதாரியாக வாழ்ந்தால் குடும்பம் நடத்த முடியுமா

கடற்கரையில காதலரை எண்ண முடியுமா
வரும் கனவுகளை ஒளிப்பதிவு பண்ண முடியுமா
கண்ணால பார்த்த பிகர சொந்தமாக்க முடியும்மா
கண்ணால பார்த்த பிகர சொந்தமாக்க முடியும்மா
பின்னால நடப்பதை தான் இப்ப சொல்ல முடியுமா

நடுக்கடலுல கப்பல இறங்கி தள்ள முடியுமா
ஒருதலையா காதலிச்சா வெல்ல முடியுமா
இறந்த பின்னே கருவறைக்கு செல்ல முடியுமா
பெண்கள் மனதில் உள்ள ரகசியத்த சொல்ல முடியுமா
பெண்கள் மனதில் உள்ள ரகசியத்த சொல்ல முடியுமா
Logged

Pages: 1 2 [3]   Go Up
  Print  
 
Jump to:  

Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.6 | SMF © 2006-2008, Simple Machines LLC Valid XHTML 1.0! Valid CSS!